24 ஜனவரி, 2009

அன்பே

அன்பே
ஆருயிரே
இன்பமெனும் பெருங்கடலில்
ஈன்றெடுத்த நல்முத்தே
உலகுக்கு ஒளிதர முத்திருக்கு
ஊஞ்சலில் பவனிவர
என்னவள் நீயிருக்க
ஏதும் கூறா நிலையில் நானிருக்க
ஐயமின்றி நீ சிந்தியபுன்சிரிப்பை
ஒருமுறை பார்த்தாலும்
ஓராயிரம்முறை கேட்கதூண்டும்
ஔவை மொழிபோல்
அஃது என்உள்ளத்தில் பதிந்ததா(ல்) (எது)
என தெரியா புதுமொழியான என் அன்பு மொழியுடன்
என்னுயிர் நீதான் என கூறும்
ராஜா முஹம்மது

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Suppppppppppper

கருத்துரையிடுக